Published:Tuesday, 05 March 2013, 06:58 GMTUnder:Accidents
இந்தியாவில் நாக்பூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் டிரக் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது டிரக் மோதி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த காட்சி போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி வி கமெராவில் பதிவாகியுள்ளது.
டிரக் மோதிய நிலையிலும் முந்திச் செல்ல முயன்ற பெண் டிரக்கின் சக்கரங்களில் சிக்கி கொள்ளாமல் மயிரிழையில் தப்பினார். சுதாரித்து எழுந்த பெண் டிரக்கை நோக்கி ஓடிய காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.
Back to HomePrintReport UsShare with Friends