Published:Tuesday, 05 March 2013, 06:26 GMTUnder:Robbery
பிரித்தானியாவின் Hampshire பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் மேற்கொண்ட உபாயமானது அனைவரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
அதாவது லொரி ஒன்றின் உதவியுடன் குறித்த கடையை மோதி விபத்து ஏற்பட்டதுபோல் மாயையை ஏற்படுத்திவிட்டு உள்ளே புகுந்து தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர் திருடர்கள்.


Back to HomePrintReport UsShare with Friends